×

தமிழகத்தில் 45 வாக்கு எண்ணும் மையங்களிலும் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: சத்யபிரத சாகு

சென்னை: தமிழகத்தில் 45 வாக்கு எண்ணும் மையங்களிலும் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணும் அனைத்து மையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். சிவகார்த்திகேயன் போன்று நடிகர் ஸ்ரீகாந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் விதியை மீறி வாக்களித்துள்ளார் என அறிக்கை பெறப்பட்டுள்ளது என்றும் சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : voting centers ,Satyabrata Sahu ,Tamil Nadu , In Tamilnadu, the 4th Police Security, Satyabrata Sahu
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...